திருப்பாணாழ்வார் பாசுரங்களில் அரங்கப்பெருமானின் திருவுருவ வருணனைகள்

Authors

முனைவர் வெ.பிரேமலதா
Holy Cross College (Autonomous) Tiruchirappalli 620002

Synopsis

பக்தி இலக்கியம் சைவ> வைணவ சமயங்களை முன்னிறுத்தி எழுந்தது. சைவ சமயத்தில் திருமுறைகளும். வைணவ சமயத்தில் நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களும் பக்தி இலக்கியத்தின் முக்கியப் பகுதிகளாகும். இவ்விலக்கியங்கள் சமூகப்பார்வையை பிரதிபலித்ததோடு அக்கால கட்டத்தின் சமய> சமூக அரசியல் நிலைகளை வெளிப்படுத்தியது. அமலனாதிபிரான் என்பது வைணவ சமயத்தில் திருமாலைப் போற்றித் திருப்பாணாழ்வாரால் இயற்றப்பட்ட நூலாகும். பத்து பாசுரங்களைக் கொண்ட இப்பதிகம் திருவரங்கத்துப் பெருமானை மங்களாசாசனம் செய்த போது பாடப்பட்டது. திருவரங்கப் பெருமானின் திருமேனி அழகில் மெய்மறந்து பாடியருளியதாகும். அரங்கனின் திருவடியில் தொடங்கி> தலை வரை உள்ள அங்கஅவய உறுப்புக்களின் வடிவழகையும்> குணவழகையும் அற்புதமாகக் காட்சியளிக்கும் விதமாக இப்பாசுரங்கள் அமைகின்றது.

Author Biography

முனைவர் வெ.பிரேமலதா, Holy Cross College (Autonomous) Tiruchirappalli 620002

முனைவர் வெ.பிரேமலதா,உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி,

திருச்சிராப்பள்ளி - 620 002, அலைபேசி - 9443185022, மின்னஞ்சல் முகவரி – darshansarvesh@gmail.com

https://orcid.org/0009-0001-0708-4089

Published

September 17, 2025

Online ISSN

2456-5148

How to Cite

திருப்பாணாழ்வார் பாசுரங்களில் அரங்கப்பெருமானின் திருவுருவ வருணனைகள். (2025). In பக்தி இலக்கியம்: Bakthi Ilakkiyam: Vol. Volume 5, Issue 01 (pp. 48-52). KALANJIYAM. https://book.ngmtamil.in/index.php/pub/catalog/book/1/chapter/11