பக்தித்திறத்தில் மங்கையர்கரசியும் ஆண்டாளும்

Authors

முனைவர் தே. அனித்தா மேரி
Holy Cross College (Autonomous) Tiruchirappalli 620002

Synopsis

சைவ சமய அடியவர்களுள்  மங்கையர்கரசியின் பிறப்பு, அவரது வாழ்க்கை சூழ்நிலைகள்,;    மற்றும் ஆண்டாளின் பிறப்பு, அவரின் பக்திவெspப்பாடு , இறைவன் மீது உள்;ள காதல் ஆகியவை  குறிப்பிடப்படுகின்றன. மேலும் இருவர்  வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள், இறைபக்தியில் துணிவு , விடாமுயற்சி , தெளிவான முடிவு , புரட்சிகரமான சிந்தனை  போன்ற ஆன்மீக வாழ்க்கை இருவருக்கும்  பொதுவாக வருகின்றதைக்  காணமுடிகின்றது.  சமயங்கள்  வேறுபட்டிருப்பினும் இறைவனுக்காக தன்னுடைய வாழ்வை அற்பணித்தவர்கள் என்பதால் இருவரும் அடியவர்களுள் சிறப்பிற்குரியராகவே கருதப்பட்டதை இக்கட்டுரையில் காண முடிகிறது.

Author Biography

முனைவர் தே. அனித்தா மேரி, Holy Cross College (Autonomous) Tiruchirappalli 620002

முனைவர் தே. அனித்தா மேரி, உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி -02

https://orcid.org/0009-0004-6348-2710

Published

September 17, 2025

Online ISSN

2456-5148

How to Cite

பக்தித்திறத்தில் மங்கையர்கரசியும் ஆண்டாளும். (2025). In பக்தி இலக்கியம்: Bakthi Ilakkiyam: Vol. Volume 5, Issue 01 (pp. 65-69). KALANJIYAM. https://book.ngmtamil.in/index.php/pub/catalog/book/1/chapter/14