திருமந்திரத்தில் நிலையாமை சிந்தனை

Authors

முனைவர் அ. அனுடயானா
Holy Cross College (Autonomous) Tiruchirappalli 620002

Synopsis

திருமந்திரம் என்பது சைவ சித்தாந்தத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நூலாகும். இதன் ஆசிரியர் திருமூலர், யோகியும் ஞானியும் ஆவார். இதில் ஆன்மீகமும், யோகமும், சைவக் கடவுள் வழிபாடும், வாழ்வின் சீரும் நெறியும் எடுத்துரைக்கப்படுகின்றன. அவற்றுள் “நிலையாமை” சிந்தனை என்பது முக்கியமான தத்துவப் பகுதியை அமைக்கிறது.

கலைச்சொற்கள்: பண்டம் - உணவுப் பொருள், ஞானம் – அறிவாற்றல், திரள் - கூட்டம் அல்லது கும்பல், திங்கள் – நிலா, மாதம், கிழமை, மூப்பு - முதுமை, வயோதிகம், முதிர்ச்சி, கூன் போடுதல், செந்தளிர் - செந்நிறமுள்ள இளந்தளிர்

Author Biography

முனைவர் அ. அனுடயானா, Holy Cross College (Autonomous) Tiruchirappalli 620002

முனைவர் அ. அனுடயானா, உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 02.

E. mail: anuselva007@gmail.com

https://orcid.org/0009-0004-3756-2354

Published

September 17, 2025

Online ISSN

2456-5148

How to Cite

திருமந்திரத்தில் நிலையாமை சிந்தனை. (2025). In பக்தி இலக்கியம்: Bakthi Ilakkiyam: Vol. Volume 5, Issue 01 (pp. 70-75). KALANJIYAM. https://book.ngmtamil.in/index.php/pub/catalog/book/1/chapter/15