திருமந்திரத்தில் அறக்கருத்துகள்

Authors

முனைவர் அ. ஜெஸிந்தாராணி

Synopsis

தமிழ் இலக்கியங்களில் சிற்றிலக்கியங்கள் பெரும் பங்கு வகுக்கின்றனர். தத்துவநூல்களை தொடர்ந்து தொகுக்கப்பட்டு வந்தனர். அவற்றுள் காலத்தால் முற்பட்டும் தொகுப்பால் பிற்பட்டும் விளங்குவது பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாகக் காணப்படும் திருமந்திரம் ஆகும் இந்நூல் திருந்திரமாலை> மூவாயிரம் தமிழ்>தமிழ் மூவாயிரம் எனவும் வழங்கப்படுகிறது.

பிரதான சொற்பதங்கள்:  பக்தி இலக்கியம், திருந்திரமாலை

Author Biography

முனைவர் அ. ஜெஸிந்தாராணி

முனைவர்அ. ஜெஸிந்தாராணி,

இணைப்பேராசிரியர்,  தமிழாய்வுத்துறை, புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி,

திருச்சிராப்பள்ளி 620002

Email: tamiljasintha@gmail.com, ORCiD: https://orcid.org/0009-0005-0716-4686   

Published

September 17, 2025

Online ISSN

2456-5148

How to Cite

திருமந்திரத்தில் அறக்கருத்துகள். (2025). In பக்தி இலக்கியம்: Bakthi Ilakkiyam: Vol. Volume 5, Issue 01 (pp. 1-4). KALANJIYAM. https://book.ngmtamil.in/index.php/pub/catalog/book/1/chapter/2