திருமந்திரம் கூறும் வாழ்வியல்

Authors

முனைவர் கு. டாலி
Holy Cross College (Autonomous) Tiruchirappalli 620002

Synopsis

திருமந்திரம் கூறும் ஆன்மீகமானது அன்பு, கருணை, இரக்கம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது. இது அக - புற அறவழி, அருள்வழி நடத்தல், இறைவனை உணர்ந்து இயல்பாக வாழ்தல் போன்றவற்றை விளக்குவதாக அமைந்துள்ளது. மேலும் உள்ளம் பெருங்கோயில், உடம்பு ஆலயம் என்ற கருத்தின் மூலம் உள்ளத்தின் மேன்மையை எடுத்துரைக்கிறது. திருமந்திரம் அன்பையும், கருணையையும் முக்கியமாகக் கருதுகிறது. பிற உயிர்களிடம் அன்பு செலுத்துவதும் அவர்களின் துன்பத்தில் இரங்குவதும் ஆன்மீகத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. திருமந்திரம் ஆன்மீகத்தை ஒரு வாழ்வியல் முறையாகக் காட்டுகிறது. உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டு இறைவனை எவ்வாறு அடையலாம் என்பதை விளக்குவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

Author Biography

முனைவர் கு. டாலி, Holy Cross College (Autonomous) Tiruchirappalli 620002

முனைவர் கு. டாலி, ஆரோக்கியமேரி,உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி

திருச்சிராப்பள்ளி – 620 002

Gmail :kdolly759@gmail.com https:// orcid.org/0009-0005-8221-6220

Published

September 17, 2025

Online ISSN

2456-5148

How to Cite

திருமந்திரம் கூறும் வாழ்வியல். (2025). In பக்தி இலக்கியம்: Bakthi Ilakkiyam: Vol. Volume 5, Issue 01 (pp. 39-42). KALANJIYAM. https://book.ngmtamil.in/index.php/pub/catalog/book/1/chapter/9